tag:blogger.com,1999:blog-3149516679541275733.post1254098781756859653..comments2023-10-22T23:35:00.350+08:00Comments on கே.பாலமுருகன்: தமிழன் புத்தி எப்படி போது பாருங்ககே.பாலமுருகன்http://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3149516679541275733.post-31132376025921771012010-10-30T00:48:36.867+08:002010-10-30T00:48:36.867+08:00ithuthan ulagam..... kalikalam...ithuthan ulagam..... kalikalam...Unknownhttps://www.blogger.com/profile/00728910833004545332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-17431529994277719902009-06-25T10:10:09.133+08:002009-06-25T10:10:09.133+08:00நசுங்கி இருக்குனு ஹைலைட் செய்து சொல்லி இருக்காங்க ...நசுங்கி இருக்குனு ஹைலைட் செய்து சொல்லி இருக்காங்க என்றால் சூது எவ்வளவு தூரம் அவர்களிடையே நெளித்திருக்கு என பாருங்கள். நசுங்கி இருக்கு என்ற வார்ததை மூட நம்பிக்கையின் உச்சமாகத் தான் என்னால் காண முடிகிறது. இந்த விசயங்கள் அதீதமாகிவிட்டன. அதனால் தான் நம் மக்களிடையே வாழும் நவீன பெரியார்கள் மௌனமாகவே இருந்துவிடுகிறார்கள்.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-16249871659375805892009-06-25T01:41:56.113+08:002009-06-25T01:41:56.113+08:00அந்த தமிழனுக்காக வெட்கப்பட்டாலும்
இந்த தமிழனுக்...அந்த தமிழனுக்காக வெட்கப்பட்டாலும்<br />இந்த தமிழனுக்காக பெருமைப்படுகிறேன்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-2619411314854930762009-06-25T01:06:19.457+08:002009-06-25T01:06:19.457+08:00சிலர் சொந்த வீட்டில் இழவு விழுந்தால் சூதாடுகிறார்க...சிலர் சொந்த வீட்டில் இழவு விழுந்தால் சூதாடுகிறார்களே..!<br /><br />இப்படியும் சில நேரங்களில் சில மனிதர்கள் :)Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-83768918317055638472009-06-25T00:38:43.464+08:002009-06-25T00:38:43.464+08:00தமிழன் புத்தி எப்படிப் போனது என்பதற்கு உங்கள் நல்ல...தமிழன் புத்தி எப்படிப் போனது என்பதற்கு உங்கள் நல்ல செய்கையே உதாரணம். நீங்கள் செய்த உதவி ஒன்றே பல ஆயிரம் தமிழருக்கு உதாரணம். வாழ்க தமிழ் மகன் நீங்கள். உதவி செய்ய ஓடிய தமிழாரான உங்களை விட்டு விட்டு அந்த உதவாதவர்களைக் கொண்டு வந்து தமிழருக்கு உதாரணமாக்காதீர்கள். பிழை விடும் தமிழரைக் காட்டி, அதை தமிழருக்குரிய குணமாகச் சித்தரிக்கும் பழக்கத்தை நாம் முதலில் நிறுத்த வேண்டும். நம்மை நாமே தூற்றினால் நம்மைப் போற்ற யார் வருவார்?Jeyapalanhttps://www.blogger.com/profile/07684164103999809931noreply@blogger.com