tag:blogger.com,1999:blog-3149516679541275733.post6270610303854908213..comments2023-10-22T23:35:00.350+08:00Comments on கே.பாலமுருகன்: கோணங்கியின் நாவலும் ஆளுமை கிறுக்கெடுத்தவர்களும்கே.பாலமுருகன்http://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3149516679541275733.post-52157147774645295172009-06-07T09:15:55.071+08:002009-06-07T09:15:55.071+08:00ரா.கிரிதரன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க...ரா.கிரிதரன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. உங்களின் கதைகளை நானும் திண்ணையில் வாசித்துள்ளேன்.<br /><br />நான் இந்தக் கட்டுரையை எழுதிய சூழலும் காரணமும் மனநிலையும் வேறு. இருந்தபோதும் உங்கள் கருத்துகளும் உங்கள் தரப்பில் ஒலிப்பதால் மிக்க நன்றி.<br /><br />ஆளுமைகளின் படைப்புகளைப் பேசுவது பிரசங்கம் கிடையாதுதான், ஆனால் அந்த ஆளுமைகளைக் காட்டி பயமுறுத்துவது என்னை பொறுத்தமட்டில் தவறுதான்.<br />எடுத்துக்காட்டாக: "ஜெயமோகன் எழுதாததையா நீ எழுதிற போற? மேல்நாட்டு எழுத்தாளர்கள் எல்லாத்தையும் எழுதிட்டாங்க, இப்ப என்னாத்தெ எழுதி சாதிக்கப் போறிங்க?" இது போன்ற கேள்விகள் கேட்பவர்காள் இருப்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் அவர்களைப் போன்றவர்களைச் சந்திக்காததால் உங்கள் கருத்து அப்படியிருக்கக்கூடும்.<br /><br />//மற்ற சில கருத்துகளை இன்னும் விரீவாக பிறகு பகிர்ந்து கொள்லலாம்.//<br /><br />பாலமுருகன்கே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-74932248552588704252009-06-07T07:42:00.483+08:002009-06-07T07:42:00.483+08:00கே.பாலமுருகன் - வார்த்தை ,திண்ணை இதழிலிருந்து உங்க...கே.பாலமுருகன் - வார்த்தை ,திண்ணை இதழிலிருந்து உங்கள் கதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.<br /><br />முதலில்,ஜெயமோகன் போன்ற ஆளுமைகளின் படைப்புகளை பற்றிப் பேசுவது `பிரசங்கம்` ஆகாது.<br /><br />//புரியவில்லை என்றால் புரியவில்லை என்று சொல்வதற்கு தயங்கி, இன்று பலர் தனது வாசிப்பாளுமையின் உச்சமாக கோணங்கியை அளவுகோளாக வைத்துக் கொண்டு கபட நாடகமாடுகின்றனர்//<br /><br />புரியவில்லை என்றால் ஏன் என்றுதான் கேட்கவேண்டுமே தவிர, அதை எழுத்தாளனின் குறையாக பாவிப்பது தவறு. அகவயமான அனுபவத்தை வைத்தே ஒரு படைப்பு வாசிக்கபடுகிறது. individuality மற்றும் தனிப்பட்ட வெறுப்புகள் படைப்பின் தராசில் ஏறவே வேண்டியதில்லை.<br /><br />//வரிக்கு வரிக்கு ரஷ்ய எழுத்தாளர்களின் நாவலின் தலைப்பும், கோணங்கியின் நாவல் தலைப்புகளும், நமக்குப் புரியாத ஏதோ ஒரு மொழியில் மிகவும் மாய யதார்த்தமாகப் பேசி புலம்புவார்கள். அல்லது எளிமையான மொழியிலேயே //<br /><br />நல்ல படைப்புகள் எந்த மொழியில் வந்து நமக்கு புரியவில்லை என்றால் ஏன் குழம்பவேண்டும்? அவற்றைப் படித்துவிட்டு, எழுத்தாளர் ஏன் இதை ஏன் குறிப்பிடுகிறார் என வினவலாம்.<br /><br />//ஜெயமோகனின் விஷ்னு புரானம் போன்ற தடிப்பான நாவல்களுடன் பெரிய இலக்கிய புலி போல பேசுபவர்களைக் கண்டு முதலில் பயப்பட வேண்டாம்//<br /><br />செவ்வியல் படைப்பில் விஷ்ணுபுரம் ஊன்றிப் பல்லாண்டாகிறது. இதை எந்த விதத்திலும் தடிப்பான நாவல்கள் எனச் சேர்க்க முடியாது. அதேசமயம் இரு வாசகருக்கு ஒரே போன்ற படிப்பனுபவம் இருக்கவேண்டுமென எதிர்பார்ப்பது தவறு. அதன் மேல் விமர்சனங்களை சரியான படி வைத்து ஏன் நிராகரிக்கிறேன் எனச் சொன்னால் அது சாத்வீகமான விமர்சனமாகும்.<br /><br />என் புத்தக விமர்சனங்களை அந்த தராசிலேயே கணக்கிடுகின்றேன்.ரா.கிரிதரன்http://beyondwords.typepad.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-34109125841200241152009-06-04T10:08:23.441+08:002009-06-04T10:08:23.441+08:00//'இவர்களை' நீங்கல் வாசிக்கவில்லையென்றால் ...//'இவர்களை' நீங்கல் வாசிக்கவில்லையென்றால் உங்கள் இலக்கியம் வளரவே வளராது என்று பிரச்சாரம் செய்து உங்களைத் தட்டிவிட முனைவார்கள்.//<br /><br />இந்தக் கட்டுரையை பீருவுக்கும் சாருவுக்கும் அனுப்பி வைக்க பரிந்துரை செய்கிறேன் :))VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com