tag:blogger.com,1999:blog-3149516679541275733.post6875065091046223436..comments2023-10-22T23:35:00.350+08:00Comments on கே.பாலமுருகன்: மலேசிய குட்டி முதலாளித்துவமும் அதிகாரத்துவத்தின் இழிக்குரலும்கே.பாலமுருகன்http://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3149516679541275733.post-25865395386217457942009-11-04T15:51:16.479+08:002009-11-04T15:51:16.479+08:00வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தமிழ்வானன் @ வால் பை...வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தமிழ்வானன் @ வால் பையன்.<br /><br />கொடுமையான விஷயம்தான். அவர்களின் தொழில் மேம்பாட்டுக்காக மற்ற நாடுகளில் பயிற்சிகள் வழங்கப்படுவது மகிழ்ச்சியான செய்தி. ஆனால் இங்கே?கே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-45747298215229650792009-11-03T12:24:25.636+08:002009-11-03T12:24:25.636+08:00பண மயம். முதலாளிகள், ஏஜென்டுகள் தன் தொழிலாள...பண மயம். முதலாளிகள், ஏஜென்டுகள் தன் தொழிலாளர்களை வியாபாரப் பொருளாக காண்பது தான் பிரச்சனைகளுக்கு காரணம்.<br />அரசாங்கமும் உள் நாட்டு மக்களின் நலனை பொருட்படுத்தாமல் தரமற்ற அதிகமான அன்னிய தொழிலாளர்களை தருவிப்பதும் பிரச்சனைகளுக்கு காரணம்.<br />அயல் நாடுகளில் முதலாளிகளுக்கும் வேலையாட்களுக்கும் பல பயிற்சிகள் வழங்கப் படுகின்றன.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-10417479516716952632009-10-30T20:39:49.602+08:002009-10-30T20:39:49.602+08:00கொடுமை!கொடுமை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-33648828974562581442009-10-30T15:44:50.010+08:002009-10-30T15:44:50.010+08:00சமயத்தையும் இலக்கியத்தையும் வரையறுப்பவர்கள், இந்த ...சமயத்தையும் இலக்கியத்தையும் வரையறுப்பவர்கள், இந்த மாதிரி ஒடுக்குமுறைக்களுக்கும் முதலாளித்துவ கொடூரங்களுக்கும் எதிராகக் குரல் எழுப்ப மாட்டுகிறார்களே, இதுவே பெரும் வருத்தம். உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி கோ.புண்ணியவான்.கே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-22929028751925934752009-10-30T15:33:57.934+08:002009-10-30T15:33:57.934+08:00குட்டி முதலாளித்துவம் பற்றிய உங்கள் பதிவு மார்க்கி...குட்டி முதலாளித்துவம் பற்றிய உங்கள் பதிவு மார்க்கிசியத்து எதிரானதுதான். நம் முன்னோர்களே ஒரு காலத்தில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டவர்கள்தான் என்பதை உணர்ந்தால் உடல் சார்ந்த வன்முறை நிகழாது.அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பசிக்கு உணவும், அக்கறையில் வாடும் உறவின் பசியைப்போக்க கொஞ்சம் பணமும்தான்.அப்படியென்ன சொத்தை வாரிக்கொடுத்துவிடுகிறோம்.ஓய்வில்லாமல் வேலை செய்பவர்கள் மீதான கொஞ்சம் கழிவிரக்கம் காட்டினால் என்ன குறைந்துவிடுவார்கள். எவ்வளவு சம்பாதித்துக்கொடுக்கிறார்கள். அதனால் கொஞ்சம் நன்றியுணர்வு காட்டுங்கள். நம் சமயமும் இலக்கியமும் அறம் சார்ந்தவற்றைத்தானே முன்னிலைப்படுத்துகிறது.நாம் அதன் பின்னூட்டங்கள்தானே.ko.punniavanhttps://www.blogger.com/profile/03057921525068825871noreply@blogger.com