tag:blogger.com,1999:blog-3149516679541275733.post8454794794610126310..comments2023-10-22T23:35:00.350+08:00Comments on கே.பாலமுருகன்: சிறுகதை : மூன்றாவது நாற்காலியின் வெற்றிடம்கே.பாலமுருகன்http://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3149516679541275733.post-91420202904796229212009-06-08T22:22:31.804+08:002009-06-08T22:22:31.804+08:00வணக்கம். 'மூன்றாவது நாற்காலியின் வெற்றிடம்...வணக்கம். 'மூன்றாவது நாற்காலியின் வெற்றிடம்' படித்தேன். <br /><br />வயது உதிர்ந்த பருவத்தில் தனிமை தரும் <br />வேதனைகளையும் மன உணர்வுகளைப்பேச துடிக்கும் <br />ஆர்வத்தையும் உணர செய்கின்றது. அழுந்திப் போயிருந்த <br />ஒரு நாற்காலி மனித உறவுகளைத் தேடிய முதுமைக்<br />காலக் காத்திருப்பைக் காட்டுகின்றது. கவர்கின்றது கதை. <br /><br />நான் ரசித்த வரிகள் இன்னும் உண்டு. யாருமற்ற பொழுதுகளில் <br />தனிமையைச் சகிக்க இயலாமல் மழையை எதிர்ப்பார்த்து <br />புலம்புவது, யாருமே பேசா தருணங்களில் அமைதியை <br />விரட்ட தன்னுள் இருக்கும் சோகங்கள் அழுகையாய் வெளிப்படுவது <br />என கதையின் உள்ளே முதியவரின் மனதைப் புரிந்து கொள்ள பல <br />வரிகள் உள்ளன. முதிய மனதின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் மூன்று <br />நாற்காலிகளைப் புரிந்து கொள்ளாதவர்களின் பார்வையைப் பைத்தியக்கார <br />யதார்த்தம் என குறிப்பிட்டுள்ளது அருமை. <br /><br />-rajam ranjini<br />shah alamAnonymousnoreply@blogger.com