Pages

Wednesday, August 25, 2010

இலக்கியம் எதைக் கற்பிக்கின்றது? ஜெயமோகன் மலேசிய வருகை

ஜெயமோகன் மலேசிய வருகை
சுங்கைப்பட்டாணி –கூலிம் - கோலாலம்பூர்

ஏற்பாடு: நவீன இலக்கிய சிந்தனைக்களம் கூலிம் தியான ஆசிரமம்


எழுத்தாளர் ஜெயமோகன் செப்டம்பர் 6ஆம் தொடங்கி 12ஆம் திகதி வரை மலேசியாவிற்கு வருகை புரிகிறார். கூலிம் தியான ஆசிரம் சுவாமி பிரமானந்தா அவர்களுடன் நவீன இலக்கிய சிந்தனைக்களம் இணைந்து கூலிம், சுங்கைப்பட்டாணி,  பினாங்கு போன்ற இடங்களில் இலக்கிய நிகழ்வுகளை நடத்தவிருக்கிறது. கோலாலம்பூரில் வல்லினம் குழு சார்பாக நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. விவரங்கள் பின்வருமாறு:

06.09.2010 எழுத்தும் இலக்கிய எழுத்தும்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி- பினாங்கு(துங்கு பைனுன்)
மாலை மணி 4.30க்கு


07.09.2010 இலக்கியம் எதைக் கற்பிக்கிறது?
சுங்கைப்பட்டாணி ஆசிரியர் பயிற்சி கல்லூரி
மாலை மணி 7.30க்கு


08.09.2010 “இந்திய ஞான மரபும் காந்தியும்”
காந்தி மண்டபம் பினாங்கு- மாலை மணி 7.30க்கு


09.09.2010 கீதையும் யோகமும்
கூலிம் தியான ஆசிரமம்
இரவு மணி 8.00க்கு


10.09.2010 இலக்கியமும் நவீன இலக்கியமும்
கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம்
மாலை மணி 5.00க்கு


11.09.2010 கோலாலம்பூர் இலக்கிய கலந்துரையாடல்


12.09.2010 சிறுகதை பட்டறை
காலை 9 முதல் மதியம் 1.00 வரை
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம்- பெ.இராஜேந்திரன்


மாலை 6.00 மணிக்கு வல்லினம் –
தமிழில் எழுதப்பட்ட முக்கிய நாவல்கள்
கலை இலக்கிய விழா - ம.நவீன்

நிகழ்வுகள் தொடர்பான விவரங்களுக்கும் தொடர்பிற்கும்:

சுவாமி பிரமானந்த சரஸ்வதி
கூலிம் ஆசிரமம்

கே.பாலமுருகன் (bala_barathi@hotmail.com)
கோ.புண்ணியவான்
தமிழ் மாறன்
திருமதி.க.பாக்கியம்  கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம்
ம.நவீன் -  ( வல்லினம்)
பெ.ராஜேந்த்திரன்-மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம்

குறிப்பு: ஜெயமோகனின் வாசகர்கள் கோலாலம்பூரில் நிகழும் சிறுகதை பட்டறையிலும் வல்லினம் நடத்தும் கலை இலக்கிய விழாவிலும் ஜெயமோகன் அவர்களைச் சந்திக்கலாம். தவறாமல் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும். மேல் விவரங்களுக்கு சம்பந்தபட்ட ஏற்பட்டாளர்களைத் தொடர்புக் கொள்ளவும்.

சுங்கைப்பட்டாணி வாசகர்களும் இலக்கியவாதிகளும் இங்கு நடக்கும் 5 வகையான நிகழ்வுகளிலும் ஜெயமோகனை நேரிடையாகச் சந்தித்து பேசவும் ஆங்காங்கே நடக்கும் அவரின் உரைகளையும் கேட்கலாம். விடுமுறையில் இருக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றகங்களில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கே.பாலமுருகன்
சுங்கைப்படாணி, மலேசியா