tag:blogger.com,1999:blog-3149516679541275733.post4543449607686683360..comments2023-10-22T23:35:00.350+08:00Comments on கே.பாலமுருகன்: நீரின் மீதான துர்மரணம்கே.பாலமுருகன்http://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3149516679541275733.post-45660819046266439192009-12-19T13:20:47.186+08:002009-12-19T13:20:47.186+08:00கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மனோகரன். ...கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மனோகரன். மரணம் குறித்த பயத்திலிருந்தும் பதற்றத்திலிருந்து மீள முடியாத வரலாற்று பலவீனங்கள்தான் அதனையொட்டி பல தத்துவங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.<br /><br />இன்னமும் மரணம் என்கிற ஆழத்தின் பிடிகள் வலுவாக இருக்கின்றன.கே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3149516679541275733.post-34096315861501937232009-12-19T10:54:53.358+08:002009-12-19T10:54:53.358+08:00மரணத்தின் பிடிகள் மிக கொடியது நமக்கு.மரணத்திற்கு ம...மரணத்தின் பிடிகள் மிக கொடியது நமக்கு.மரணத்திற்கு மரணத்தை தரும் நமது சித்தர்கள் பார்வையில் மரணம் என்பது ஒரு பயனம்.புரியாதவர்களுக்கு மரணம் கொடிய நிகழ்வு,புரிந்தவர்களுக்கு மரணம் ஒரு பெரு வாழ்வு....சுவர்+அகத்தின் (சுவர்கம்/சொர்க்கம்)நிறவுக்கோல்....நன்று உங்கள் கவிதை நண்பரே...பெரிய தத்துவத்தை சிறு கவிதையில் வரைந்துவிட்டீர்.....இந்த வாழ்க்கையை உணர்ந்து வாழ்வதும் மரணப் பாதையை திறந்து வாழ்வது ஒன்றுதான், மரனம் நமது நிழல்..<br /> வாழ்த்துக்கள்.<br />வாழ்க வளமுடன்...மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.com