Pages
(Move to ...)
முகப்பு
தொடர்பிற்கு
நேர்காணல்
சிறுகதைகள்
சினிமா விமர்சனம்
என்னைப் பற்றி- அறிமுகம்
▼
Wednesday, October 13, 2010
நான் மகான் அல்ல - மனநோயின் வேர்களும் குற்றவாளிகளின் நகரமும் (வல்லினம் இதழில்)
›
“உடல் நோயைவிட மனநோய்தான் மனிதனை அதிகம் அழிக்கும் தன்மை வாய்ந்தது” – சிசரோ எனும் உளவியல் நிபுணர் குறிப்பிடும் ஒரு மகத்தான கருத்து. சமூக நடை...
Monday, October 11, 2010
பிரபஞ்சன் வருகையும் மலேசியாவிற்கு வரும் எழுத்தாளர்களும்
›
9 ஆம் திகதி தொடங்கி 10 ஆம் திகதி வரை கோலாலம்பூரில் இரண்டு நாள் நிகழ்வாக சிறுகதை பட்டறை நடத்தப்பட்டது. இந்தச் சிறுகதை பட்டறையைத் தமிழக எழுத்த...
3 comments:
Friday, October 8, 2010
சிறுகதை: சந்திரன் வாத்தியாரும் தவுசிங் தமிழ்ப்பள்ளியும்
›
இடம்: தவுசிங் தமிழ்ப்பள்ளி(40 வருட வரலாற்றில் எந்த மாற்றமும் காணாத ஒரே தமிழ்ப்பள்ளி) பெயர்: சந்திரன் வாத்தியார் வயது: 32 அனுபவம்: தோட்டத்து ...
2 comments:
Tuesday, October 5, 2010
ஆர்வார்ட் தமிழ்ப்பள்ளியின் புதிய தோற்றம் : குரூண் நகரின் கனவு
›
கடந்த 20 வருடத்திற்கும் மேலாகப் போராட்டத்தில் இருந்த குரூண் நகருக்கான புதிய தமிழ்ப்பள்ளியின் வேலைபாடுகள் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்று...
2 comments:
Monday, October 4, 2010
மலேசிய பெண் படைப்பாளிகளின் இரண்டு கவிதைகள் : அகத்தில் தோன்றும் சலனங்கள் (கவிஞர் மணிமொழி - யோகி)
›
மௌனத்தில் வாசிக்க நேர்ந்த இரு முக்கியமான பெண் கவிஞர்களின் இரண்டு கவிதைகளைப் பற்றித்தான் இங்கு வாசக எதிர்வினையாகப் பதிவு செய்கிறேன். பெரும்பா...
1 comment:
Thursday, September 30, 2010
சீ.முத்துசாமியின் சிறுகதையும் நாவலும்: ஆழ்மனக் குறியீடுகளும் வாழ்வைக் கரைக்கும் வாக்கியங்களும்
›
நவீன சிறுகதைகளின் உச்சம் எனக்கருதப்படும் தனிமனித உளக்குறிப்புகளின் சிக்கல்களையும் சிடுக்குகளையும் கொந்தளிப்புகளையும் உச்சங்களையும் தனது சிறு...
Wednesday, September 29, 2010
கவிதை: கனவிலிருந்து விடுப்படுதல்
›
வியர்த்த உடலுடன் அந்தக் கனவுக்குள்ளிருந்து வெளியேற நேர்ந்தது. கனவிலிருந்து விடுப்படும்போது மரணமொன்று முதுகில் ஒட்டிக் கொண்டு வீடுவரை வந...
4 comments:
Tuesday, September 28, 2010
ஒரு குழந்தை தன் குழந்தைத்தனத்தை இழக்கிறது
›
“ குழந்தைகள் இழந்துவரும் குழந்தைத்தனங்களும் சுதந்திரமும் என்பது அவர்களின் கைகளுக்கு எட்டாதவாறு ...
4 comments:
‹
›
Home
View web version