Pages

Saturday, February 28, 2009

சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பகத்தின் நூல் வெளியீடு சைபீர் அவர்களின் சிறுகதை தொகுப்பு








22.02.09 அன்று சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் தங்கமீன் பதிப்பகத்தால் வெளியிடபட்ட மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமுது - வின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் வெளியீடப்பட்டது. நான், திரு கோ.புண்ணிய்வான் மேலும் வித்யசாகர் அவர்களும் நிகழ்வில் கலந்துகொள்ள சிங்கப்பூர் சென்றிருந்தோம்.

சிங்கப்பூர் பள்ளி மாணவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு கலாந்துரையாடல் அங்கத்தில் சிறுகதை குறித்தான கேள்விகளை முன்வைத்தனர். அவர்களின் தேடல் மகிழ்ச்சியளித்தது.

சிங்கை கவிஞர்களும் எழுத்தாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டது மேலும் சிறப்பாக இருந்தது. நாம் இதழாசிரியர் பாண்டித்துரை, எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், இரா.கண்ணபிரான், சின்னபாரதி, பாலுமனிமாறன் மேலும் பலர்.














No comments:

Post a Comment

கருத்து