Pages

Thursday, April 23, 2009

மிகுந்த வருத்தங்களுடன்

அஞ்சடியில் வெளியான ம.நவீனின் தர்கங்களுக்கு எதிர்வினையாற்யிய எனது இரு பதிவுகளிலிருந்தும் சில காத்திரமான கோபத்தில் வெளிவந்த அவதூறு சொற்களை எனது வலைப்பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டேன். சில விசயங்களுக்காக அதில் உள்ள பல விசயங்களையும் சேர்த்து நீக்கியதில் வருத்தகங்கள் ஏற்படப்போவதில்லை. சில நேரங்களில் நாம் சொல்லவரும் செய்தி சொல்லத ஒன்றையும் உள்ளடக்கியிருப்பதை உணர்ந்தும் அறிந்திருந்தும் அந்த நேரத்து அமைதியின்மையில் இன்று பிற எழுத்துக்கள் முன் என்னை அடித்துச்சென்றுவிட்டது.

இனி வருந்துவதாகவோ மன்னிப்பு கேட்பதிலோ அர்த்தம் ஒன்றும் இருக்கப்போவதில்லை. எனது எழுத்து சார்ந்து தர்கங்களுக்கு மட்டும் என்னை ஒருமுகபடுத்த அதீத காலம் தேவைப்படலாம். இனி அதற்கான சிந்தனைகள் மட்டுமே எனக்குள்.

மிகுந்த வருத்தங்களுடன்
பாலமுருகன்

No comments:

Post a Comment

கருத்து