![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWuXgpOEmFBlxbRzkIx6d9vRbOTeDNeNgv7e9q5nY6hyFritOZCC91TiT5a8tMhCGqriV33aoRD_LBqQ8RzXjLmuSD6_NDuTrQdrpI2KIzmuV8zzSt0ZI_XCEp34Mbpk4iyER-havJ6aTd/s320/11-21-09-102053.jpg)
முதலில் மாணவர்களுக்கான மதிய உணவு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின்(kementerian Belia dan sukan) ஏற்பாட்டில் புத்ராஜெயாவில் வழங்கப்பட்டது. அதன் பிறகு புத்ரா ஜெயா வட்டாரத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு கோலாலம்பூர் பயணம் செய்தோம்.
கோலாலம்பூரில் முக்கியமான இடங்களான தேசிய மிருகக்காட்சி சாலை, பெட்ரோ சைன்ஸ், அறிவியல் மையம், பிளேனெட்டேரியோம், மைன்ஸ் வொண்டர்லைன், இரட்டை மாடி கோபுரம், ஒற்றை மாடி கோபுரம் என்று மேலும் பல இடங்களுக்குப் பயணம் செய்தார்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrhtWluIIlt_-b70CWtQnJOJX_F-YRGQVRlBmlSTaYLD1ht2shy_nPyDD3dpZOPu7ohTemLuP4LjZfGlgACwAsfj8i4xRXfLJX7TOijNw6iAi3LYhhsKOeCARXCY0fjoVwfVLul-SzXMOL/s320/11-22-09-121423.jpg)
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
3 comments:
//இந்தப் பயணத்தில் (கல்விச் சுற்றுலா) கலந்துகொண்ட பெரும்பாலான மாணவர்கள் இதுவரை கோலாலம்பூர் மாநகரத்திற்குச் செல்லாதவர்கள் ஆகும். //
தொடரட்டும் தங்களின் சேவை.
மிக்க நன்றி தமிழ்வாணன். பயணம் மேற்கொண்ட நாட்களில் என்னை வந்து சந்தித்தமைக்கும் உங்கள் நேரத்திற்கும்.
Kids are looking very nice.
Post a Comment