Friday, May 15, 2009

எழுத்தாளர் சை.பீர்முகமது அவர்களுடன் ஒரு கோப்பை தேநீர் - அநங்கம் இலக்கிய வட்டம்


நாளை (சனிக்கிழமை) 16.05.2009 கோலாலம்பூர் முத்தமிழ் படிப்பகத்தில் காலை மணி 10க்கு மேல் 3மணி வரை எழுத்தாளர் சை.பீர்முகமதுவுடன் ஒரு கோப்பை தேநீர் நிகழ்வு ஆரம்பமாகிறது.

மூத்த இலக்கியவாதியுடன் அவர்களின் படைப்புலகம் படைப்புலக அனுபவங்கள் போன்றவற்றை இளம் வாசகர்கள்-எழுத்தாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலந்துரையாடலாக திட்டமிட்ட இந்த 'ஒரு கோப்பை தேநீர்' நகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் வாசகர்கள் அல்லது எழுத்தாளர்கள் தொடர்புக் கொள்ளலாம் அல்லது நேரடியாக நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.

இடம்: முத்தமிழ் படிப்பகம் செந்துல்
நேரம் : காலை மணி 10.30க்கு
நாள் : 16.05.2009(சனிக்கிழமை)

இந்த முதல் 'ஒரு கோப்பை தேநீர்' கலந்துரையாடலுக்கு எல்லாம் ஏற்பாடுகளையும் செய்தவர் அறிமுக எழுத்தாளர் நண்பர் முனிஸ்வரன் குமார்.

மேல் விவரங்களுக்கு: 016-4806241