Saturday, October 22, 2011

குறுநாவல் தொடர்:தனிமையின் ஆயிரம் குரல்கள்


மிக விரைவில் குறுநாவல் தொடர் எழுதவிருக்கிறேன். வெகுநாட்களுக்குப் பிறகு இதை எழுத வேண்டும் எனத் தோன்றியிருக்கிறது. என் வலைப்பூவிலும் முகநூலிலும் இடம்பெறும். “தனிமையின் ஆயிரம் குரல்கள்”. ஒரு நகரத்தின் சிதைக்கப்பட்ட மனங்களின் எல்லையற்ற ஒழுங்கற்ற பதிவுகளும்.. மர்மங்களும் தற்கொலைகளும் நிரம்பிய கதைக்களம். குறிப்பு: வழக்கம் போல இது மாணவர்களோ அல்லது சிறுவர்களோ படிக்க வேண்டிய கதை அல்ல. உயிரோடு அல்லது மரணித்த யாரையும் குறிப்பிடும் நோக்கமும் இல்லை. 

கே.பாலமுருகன்