Tuesday, May 26, 2009

ப.மணிஜெகதீசன் கவிதை

அநங்கம் மே இதழில் வெளிவந்த ப.மணிஜெகதீசன் அவர்களின் கவிதை இது. இந்தக் கவிதை மிக எளிமையான சொற்களால் ஹைக்கூ அளவில் அமைந்திருந்தாலும் இதனுள் புதைந்திருக்கும் அழகியலை தேடிக் கண்டடைந்தால் அதன் நிதர்சனம்- யதார்த்த அழகியலை நுகரலாம்.

"கடைசியில் வந்தவன்
முதலாவதாக நிற்கிறான்
சமிக்ஞை விளக்கு
நிறுத்தத்தில்"
-ப.மணிஜெகதீசன்