Tuesday, May 12, 2009

மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ் - அநங்கம் மே 2009


அநங்கம் மே இதழில்:

பத்தி

1. நிர்வாணம் மட்டும் நவீனமல்ல (சை.பீர்முகமது)

2. ஒப்புதல் வாக்குமூலமாக இரண்டு பெண் குரல்கள் (கோ.புண்ணியவான்)

3. புத்தகப் பார்வை (காடு நாவல்) கே.பாலமுருகன்

4. வரையறை சம்பளம் யாருக்கு லாபம் (விக்னேஸ்வரன் அடைக்களம்)

5.பலகுரல் கலைஞனின் தனிமைக் குரல் (ஏ.தேவராஜன்)

6. மதிப்புரை: அநங்கம் பத்திகள் (இரா.கண்ணபிரான்)

7. கர்மா: மலேசிய திரைப்பட விமர்சனம் (செ.நவீன்)

8. திரும்பி பார்க்கும் சங்கடங்கள் (பொ.சந்தியாகு)

9.வேண்டும் ஒரு அகராதி (பாண்டித்துரை)

10. தமிழ்ப்பள்ளிகள் - பிரத்தியோக வகுப்புகள் : சாணக்கியமும் சவால்களும்

(கே.பாலமுருகன்)


சிறுகதை:

1. 2030-உம் இடைவெளிகள் 21உம் (முனிஸ்வரன் குமார்)

2. மானாவாரி மனிதர்கள் (சிதனா)

கவிதை:

1. தினேஸ்வரி கவிதைகள்

2. மீராவாணி கவிதை

3. அடிக்குரலெடுத்து கத்த வேண்டும் (சந்துரு)

4. ஒழுக்கம் (யோகி)

5. சிங்கப்பூர் சீனக்கவிதைகள் (தமிழில்: ஜெயந்தி சங்கர்)

6. பரதேசி விட்டுச் சென்ற கவிதைகள்-5 (ரமேஸ்.டே)

7. ப.மனிஜெகதீசன் கவிதைகள்

சிறப்பு பகுதிகள்

1. சந்துரு என்கிற கலைஞனின் ஓவிய ஆளுமை

2. கேள்வி பதில் (ஷோபா சக்தி)

3. மொழிப்பெயர்ப்பு அனுபவங்கள் பற்றி ஜெயந்தி சங்கர்

4.இவர்களுடன் சில நிமிடங்கள் (மா.சண்முக சிவா - கோ.புண்ணியவான்)

இதழாசிரியர்

கே.பாலமுருகன்

துணையாசிரியர்

ஏ.தேவராஜன்

ஆசிரியர் குழு

ப.மணிஜெகதீசன்

கோ.புண்ணியவான்

2 comments:

ச.பிரேம்குமார் said...

அநங்கம் குழுவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

ttpian said...

wishes to ur team!