Saturday, July 25, 2009

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது


சுவாரஸ்ய வலைப்பதிவு விருது நண்பர் கிருஷ்ண பிரபு,சென்னை.
மூலமாக எனக்கு கிடைத்துள்ளது.


சில சமயங்களில் என் நட்பு வட்டத்தைத் தவிர வேறு சிலரின் பதிவுகளை படிக்க நேரும். அந்தப் பதிவர்களுக்கே நான் விருது கொடுக்க நினைக்கிறேன்.

1.பால முருகன்
"இவர் மலேசியப் பதிவர். இவருடைய பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆசிரியராக பணிபுரிகிறார் என்று நினைக்கிறேன். "மதிப்பீடுகள்-நவீனத்துவம்-படைப்பிலக்கியம்" என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதுகிறார். சுவாரஸ்யமான பல பதிவுகளை இவருடைய வலைப்பூவில் காணலாம். இவருடன் எனக்கு முற்றிலும் தொடர்பு இல்லை"
- கிருஷ்ண பிரபு

7 comments:

Suresh Kumar said...

வாழ்த்துக்கள்

தயாஜி said...

vaalthugal sagothara......

Tamilvanan said...

வாழ்த்துக்கள்

Dr. முனீஸ்வரன் குமார் said...

தொடர்ந்து எழுதுங்கள். விருதுகளுக்காக அல்லாவிடினும் எங்களுக்காக...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வாழ்த்துகள் பாலமுருகன்
-ப்ரியமுடன்
சேரல்

கே.பாலமுருகன் said...

விருதுகள் ஒரு மாயையை உருவாக்கிவிடும். இருந்தாலும் இந்த மாதிரி வலைப்பதிவில் பரபரப்பில்லாமல் "இந்தா வச்சிக்க" என்று இவ்வளவு இலகுவாக விருதைக் கொடுக்கிறார்கள். அதிசயமாக இருந்தது. எனக்கொரு விருது கிடைச்சிருச்சிடா. .
நண்பர் கிருஷ்ணன் பிரபுவின் தேர்வை நான் மதிக்கிறேன். மேலும் வாழ்த்துகள் கூறிய நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM said...

வாழ்த்துகள் பாலா...