Saturday, March 20, 2010

அநங்கம் இலக்கிய இதழ் - ஏப்ரல் மாத வெளியீடு

விரைவில் ஏப்ரல் மாத வெளியீடாக அநங்கம் ஏழாவது இலக்கிய இதழ் வெளியீடப்படவிருக்கிறது. படைப்புகளை அனுப்ப விரும்பும் எழுத்தாளர்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். 31ஆம் திகதி மார்ச் மாதத்திற்குள் அனுப்பி வைக்கவும்.

ஏப்ரல் மாத அநங்கத்தில் இதுவரை வெளியீடத் திட்டமிட்டுள்ள படைப்புகள் பின்வருமாறு:

சிறுகதைகள்:

1. உதிரம் உறைந்து போனது
   கங்காதுரை - தலைநகர்

2. நண்டு - கமலாதேவி சிங்கப்பூர்

3. மனுசன் - சித்ரா ரமேஸ்

கட்டுரை/பத்தி:

1. அது ஒரு பெரிய கதைப்பா- ஏ.தேவராஜன்

2. அநங்கம் இதழ் 6-இல் வெளிவந்த சிறுகதைகளின் வாசக எதிர்வினை
ப.மணிஜெகதீசன்

3. வரண்ட கதைக்களமும் மாதிரி இலக்கியமும் - கே.பாலமுருகன்

4. பாண்டித்துரை- சிங்கப்பூர்

சிறப்பு நேர்காணல்: எந்த வணிக சமரசங்களும் இல்லாமல் கதையை நேர்மையாகச் சொல்வதுதான் நல்ல சினிமா
சிங்கப்பூரில் செழியுடன் சந்திப்பு - கே.பாலமுருகன்

கேள்வி பதில்: இவர்களுடன் சில நிமிடங்கள்:
மா.சண்முகசிவா - சை.பீர்முகமது
மலேசிய இலக்கிய கலை எழுச்சியற்றவையா?- ஒரு விவாதம்

கவிதைகள்:

பா.அ.சிவம்
ரமேஸ்.டே
தினேசுவரி
வாணிஜெயம்
ந.பச்சைபாலன்
பிரமாஸ்திரன்
செல்வராஜ் ஜெகதீசன்

மேலும் சில படைப்புகளுடன் தீவிர இலக்கியத்திற்கான வலுவான பதிவை நோக்கி முன்னெடுக்கும் இலக்கிய இதழைப் பெற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளுங்கள்.

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
ananggam@hotmail.com

No comments: