1
ஒரு முதியோர் இல்லத்தில்
பிறந்த கிழவனாக
விடப்பட்டேன்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOpWZnvStzpj3Ag_3IhEOfpnHpD2tIrgoU56caAwi4oWourESd2xL3JXH4rNs_5cPDlFnLJJqoWSijzb58Z64xvrmaczZqsHdzARevk0JjpV7ZhfMGdBAcl00ce77xwSLlpjJnRXcW0OdC/s320/thecuriouscaseofbenjami.jpg)
காலம் பின்னோக்கி
நகர்கையில்
என் உடலில் இருந்த
முதுமை மெல்ல
உதிர துவங்கின.
உடனிருந்தவர்களின் காலம்
அவர்களைக் கடத்தி செல்கையில்
எனக்கான காலம்
மிகப் பழைய புள்ளியிலிருந்து
மலர்ந்து கொண்டிருந்தன.
தோல் சுருக்கம்
களைந்து
தளர்ந்த உடல்
வீரியமடைந்தன.
உறுப்புகள் பசிக்கொள்ள
என் புறத்தோற்றதைத் தாவி
கடந்தேன் புதுபுது
வயதுகளை.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCRQkJbG1IrHx6Ut5YaXPCqgoudat3Z3hqRj_vg4kyyuP2xSxSA9LO-8TIDSlKFIrDYMAUPLaddSBrnwMbmI2wwHxD4obJHyRvBrk0_OSsBESvZ1MPmzBWAOnAH-3g3SnwbpnwtBYdyHHX/s320/curious_case_of_benjamin_button_xl_01--film-A.jpg)
2
எப்பொழுதும் பழக்கமாகிபோன
ஒரு விருந்தாளி வீடுவரை
வந்துவிடும்.
காலையில் விழித்ததும்
நேற்றைய இரவு முழுவதும்
அந்த விருந்தாளி கதவைத் தட்டி
தன்னுடைய வருகையை
உறுதி செய்திருக்கும்.
மரணம்.
முதியோர் இல்லத்தின்
மிக சாமர்த்தியமான விருந்தாளி
வேறு யாராக இருக்க முடியும்.
-தொடரும்-
கே.பாலமுருகன்
ஒரு முதியோர் இல்லத்தில்
பிறந்த கிழவனாக
விடப்பட்டேன்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOpWZnvStzpj3Ag_3IhEOfpnHpD2tIrgoU56caAwi4oWourESd2xL3JXH4rNs_5cPDlFnLJJqoWSijzb58Z64xvrmaczZqsHdzARevk0JjpV7ZhfMGdBAcl00ce77xwSLlpjJnRXcW0OdC/s320/thecuriouscaseofbenjami.jpg)
காலம் பின்னோக்கி
நகர்கையில்
என் உடலில் இருந்த
முதுமை மெல்ல
உதிர துவங்கின.
உடனிருந்தவர்களின் காலம்
அவர்களைக் கடத்தி செல்கையில்
எனக்கான காலம்
மிகப் பழைய புள்ளியிலிருந்து
மலர்ந்து கொண்டிருந்தன.
தோல் சுருக்கம்
களைந்து
தளர்ந்த உடல்
வீரியமடைந்தன.
உறுப்புகள் பசிக்கொள்ள
என் புறத்தோற்றதைத் தாவி
கடந்தேன் புதுபுது
வயதுகளை.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCRQkJbG1IrHx6Ut5YaXPCqgoudat3Z3hqRj_vg4kyyuP2xSxSA9LO-8TIDSlKFIrDYMAUPLaddSBrnwMbmI2wwHxD4obJHyRvBrk0_OSsBESvZ1MPmzBWAOnAH-3g3SnwbpnwtBYdyHHX/s320/curious_case_of_benjamin_button_xl_01--film-A.jpg)
2
எப்பொழுதும் பழக்கமாகிபோன
ஒரு விருந்தாளி வீடுவரை
வந்துவிடும்.
காலையில் விழித்ததும்
நேற்றைய இரவு முழுவதும்
அந்த விருந்தாளி கதவைத் தட்டி
தன்னுடைய வருகையை
உறுதி செய்திருக்கும்.
மரணம்.
முதியோர் இல்லத்தின்
மிக சாமர்த்தியமான விருந்தாளி
வேறு யாராக இருக்க முடியும்.
-தொடரும்-
கே.பாலமுருகன்